sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டூவீலர் விபத்தில் தொழிலாளி பலி

/

டூவீலர் விபத்தில் தொழிலாளி பலி

டூவீலர் விபத்தில் தொழிலாளி பலி

டூவீலர் விபத்தில் தொழிலாளி பலி


ADDED : ஜன 08, 2025 05:38 AM

Google News

ADDED : ஜன 08, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்பட்டி : செம்பட்டி அருகே சீவல்சரகு மேற்குத்தெருவைச் சேர்ந்த கட்டட தொழிலாளி மதன்குமார் 24. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்றிரவு 7:30 மணிக்கு டூவீலரில் திண்டுக்கல் நோக்கி சென்றார்(ஹெல்மெட் அணியவில்லை). வத்தலக்குண்டு சென்ற லாரி மோதியது. வலது கால் துண்டாகி காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us