ADDED : மே 31, 2025 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்:ஆவிச்சிபட்டி- பாண்டியன் நகரை சேர்ந்தவர் பெரியபாண்டி 32. மே 28 காலை டூவீலரில் மேலூர் செல்ல சேக்கிபட்டி பகுதியில் சென்றபோது எதிரே வந்த மினிவேன் மோதி இறந்தார்.
இவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.