நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : குட்டுப்பட்டி- ஒத்தினிபட்டியை சேர்ந்தவர் சந்தியா 19. அரவங்குறிச்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்துவிட்டு மதுரையில் தனது உறவினர் வீட்டில் இருந்து வந்தார். திருவிழாவிற்காக பிப். 26-ம் தேதி ஒத்தினிப்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தவரை காணவில்லை.
நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.

