நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: காணப்பாடி புதுப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி அன்பரசன் 25. கடந்த ஒரு வருடமாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு, சிகிச்சை எடுத்தும் குணமாகாத விரக்தியில்
வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

