sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர்கள் சுற்றி வளைப்பு

/

பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர்கள் சுற்றி வளைப்பு

பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர்கள் சுற்றி வளைப்பு

பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர்கள் சுற்றி வளைப்பு


ADDED : ஜூன் 14, 2025 12:24 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: வேடசந்துார் கருக்காம்பட்டி பாலம் அருகே இளைஞர்கள் இருவர் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ஆடு மேய்த்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். அப்பெண் சத்தமிட்டதை கண்ட பொதுமக்கள் இளைஞர்களை தட்டி கேட்டுள்ளனர்.

அருகில் உள்ள பூட்டப்பட்ட கட்டடத்தின் காம்பவுண்ட் சுவற்றில் ஏறி குதித்துள்ளனர். ஒருவர் தப்பி விட ஒருவருக்கு கால் முறிந்தது. மருத்துவமனை சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us