sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில்தணிக்கையாளர்கள் பாராட்டு விழா

/

ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில்தணிக்கையாளர்கள் பாராட்டு விழா

ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில்தணிக்கையாளர்கள் பாராட்டு விழா

ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில்தணிக்கையாளர்கள் பாராட்டு விழா


ADDED : பிப் 27, 2025 02:16 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில்தணிக்கையாளர்கள் பாராட்டு விழா

ஈரோடு, ஈரோடு, ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தொழில்முறை கணக்கியல் துறை சார்பாக தணிக்கையாளர்கள் பாராட்டு விழா நடந்தது.

விழாவிற்கு முதலியார் எஜுகேசனல் டிரஸ்ட் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். செயலர் மற்றும் தாளாளர் பாலுசாமி முன்னிலை வகித்து பேசினார். கல்லுாரி முதல்வர் சங்கரசுப்பிரமணியன், இயக்குனர் வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொழில் முறை கணக்கியல் துறையில், 21 - தணிக்கையாளர்களின் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. மூன்றாமாண்டு மாணவர்கள், நிறுவன தணிக்கையாளர்களின் தொழில்முறை பயிற்சிக்காக, 45- நாட்கள் பயிற்சி எடுத்துள்ளனர். அதன் பொருட்டு, பட்டைய கணக்காளர்களுக்கு கல்லுாரி சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில், தொழில்முறை கணக்கியல் துறையின் உதவி பேராசிரியர் தலைவர் பியூலா வரவேற்றார். அசோகன், ஹரிகேசவன், தங்கவேல், பாலமுருகன், கார்த்திகேயன், சத்தியமூர்த்தி, அசோக் ஏற்புரை வழங்கினர். உதவி பேராசிரியர் திவ்யா நன்றி கூறினார். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us