sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெள்ளகோவிலில் நாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் பலி

/

வெள்ளகோவிலில் நாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் பலி

வெள்ளகோவிலில் நாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் பலி

வெள்ளகோவிலில் நாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் பலி


ADDED : பிப் 22, 2025 05:17 AM

Google News

ADDED : பிப் 22, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: வெள்ளகோவில், சேனாபதிபாளையம், ஏக்கத்தான்காடு, வேப்-பங்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி, 40 செம்ம-றியாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை பட்டியில் திடீ-ரென ஆடுகள் போட்ட சத்தத்தை கேட்டு சென்றார்.

இரண்டு ஆடுகள் இறந்து கிடந்தன. இரு குட்டிகள் உயிருக்கு போராடிய-படி கிடந்தது. பட்டிக்குள் புகுந்து நாய்கள் கடித்தது தெரியவந்-தது. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us