sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

/

அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு


ADDED : நவ 24, 2024 12:55 AM

Google News

ADDED : நவ 24, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு ஊழியர் சங்க

மாவட்ட மாநாடு

ஈரோடு, நவ. 24-

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு, மாவட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமையில், ஈரோட்டில் நடந்தது. துணை தலைவர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் சரவணமணி, மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் உட்பட பலர் பேசினர். மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் அரசு ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்.

கோபி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சாலை பணியாளர் சங்கம் சார்பில் நடந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சாலை பணியாளர்களின், ஆறு நாள் ஊதிய பிடித்தத்தை வழங்க வேண்டும். தாளவாடி வட்டாரத்துக்கு தனி சார்நிலை கருவூலம் ஏற்படுத்த வேண்டும். தாளவாடி பகுதி அரசு ஊழியர்களுக்கு அரசு குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்பது உள்பட

பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us