sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு செம கவனிப்பு

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு செம கவனிப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு செம கவனிப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு செம கவனிப்பு


ADDED : ஜன 17, 2025 01:51 AM

Google News

ADDED : ஜன 17, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு செம கவனிப்பு

காங்கேயம், :ஈரோடு மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் சண்முகம், 62; திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நத்தக்காடையூரில், ஒரு தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். நத்தக்காடையூரில் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த அப்பகுதி மக்கள், சண்முகத்துக்கு தர்ம அடி கொடுத்தனர். காயம் அடைந்ததால் திருப்பூர் அரசு மருத்துவ

மனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்படி காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us