sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம்

/

பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம்

பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம்

பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம்


ADDED : ஜன 18, 2025 01:36 AM

Google News

ADDED : ஜன 18, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோாபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், குண்டம் விழா முடிந்த நிலையில், மலர் பல்லக்கில் ஊர்வலமாக வந்த அம்மனுக்கு, கடந்த, 12ல் இரவு கோபியில் தெப்போற்சவம் நடந்தது. இதையடுத்து கடந்த, 13 முதல், 16ம் தேதி வரை புதுப்பாளையத்தில் மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.

நஞ்சகவுண்டம்பாளையத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவிலுக்கு, பாரியூர் அம்மன் நேற்று முன்தினம் இரவு விஜயம் செய்தார். அப்பகுதி மக்கள் சார்பில் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.






      Dinamalar
      Follow us