sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காமாட்சி அம்மன் கோவிலுக்குபுனிதநீர் சுமந்து ஊர்வலம்

/

காமாட்சி அம்மன் கோவிலுக்குபுனிதநீர் சுமந்து ஊர்வலம்

காமாட்சி அம்மன் கோவிலுக்குபுனிதநீர் சுமந்து ஊர்வலம்

காமாட்சி அம்மன் கோவிலுக்குபுனிதநீர் சுமந்து ஊர்வலம்


ADDED : பிப் 01, 2025 01:07 AM

Google News

ADDED : பிப் 01, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காமாட்சி அம்மன் கோவிலுக்குபுனிதநீர் சுமந்து ஊர்வலம்

டி.என்.பாளையம்,:டி.என்.பாளையம் அருகே கணக்கம்பாளையம் காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. இதையொட்டி பவானி ஆற்றில் இருந்து நுாற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் நேற்று புனித நீர் எடுத்து வந்தனர். இதை தொடர்ந்து மாலையில் கருவலுார் மாரியம்மன் கோவிலில் இருந்து காமாட்சி அம்மன் கோவிலுக்கு, நுாற்றுக்கணக்கான பெண்கள் அரிசி கூடை மற்றும் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக சென்றனர். இரவில் முப்பெரும் தேவிக்கு முதல் கால பூஜை நடந்தது. இன்று இரண்டாம் கால பூஜை, விமான கோபுரம் கலசங்கள் பிரதிஷ்டை, பரிவார தெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம் செய்தல் உள்ளிட்ட நிகழ்வு நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

மணமான இளம்பெண்






      Dinamalar
      Follow us