sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய ஸ்தலம்

/

கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய ஸ்தலம்

கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய ஸ்தலம்

கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய ஸ்தலம்


ADDED : பிப் 15, 2025 01:26 AM

Google News

ADDED : பிப் 15, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய ஸ்தலம்

உலகில் உள்ள முருக பக்தர்கள், தினமும் பாராயணம் செய்யும் கந்த சஷ்டி கவசம், சென்னிமலை கோவிலில் தான் அரங்கேற்றப்பட்டது. இயற்றிய ஸ்ரீபாலன்தேவராய சுவாமிகள், காங்கேயம் அருகில் மடவிளாகத்தை சேர்ந்தவர். மைசூரு தேவராச உடையாரின் காரியஸ்தரில் ஒருவராவார். முருக பக்தரான இவர் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி நாளில், அனல்வாதம், புனல்வாதம் செய்து அரங்கேற்றம் செய்தார்.






      Dinamalar
      Follow us