sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தி.மு.க., நிர்வாகி மகன் போக்சோவில் கைது

/

தி.மு.க., நிர்வாகி மகன் போக்சோவில் கைது

தி.மு.க., நிர்வாகி மகன் போக்சோவில் கைது

தி.மு.க., நிர்வாகி மகன் போக்சோவில் கைது


ADDED : பிப் 21, 2025 12:54 AM

Google News

ADDED : பிப் 21, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க., நிர்வாகி மகன் போக்சோவில் கைது

ஈரோடு:ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஈங்கூர், செங்குளத்தை சேர்ந்தவர் சீனிவாசன். தி.மு.க., கிளை அவை தலைவர். இவரின் மகன் சுரேந்தர், 24; கோவையில் ஒரு தனியார் மில்லில் குவாலிட்டி இன்ஜினியராக உள்ளார். பெருந்துறையை சேர்ந்த, 15 வயது சிறுமியின் போட்டோவை மார்பிங் செய்து

ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர், பெருந்துறை போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், போக்சோ மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து சுரேந்தரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us