sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாகனம் மோதி தர்பூசணி வியாபாரி பலி

/

வாகனம் மோதி தர்பூசணி வியாபாரி பலி

வாகனம் மோதி தர்பூசணி வியாபாரி பலி

வாகனம் மோதி தர்பூசணி வியாபாரி பலி


ADDED : மார் 09, 2025 01:35 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாகனம் மோதி தர்பூசணி வியாபாரி பலி

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம்-கோவை ரோடு பகுதியை சேர்ந்தவர் மாதையன், 65. இவர் கடந்த சில ஆண்டுகளாக, காங்கேயம் சக்தி நகர் பகுதியில் தர்பூசணி வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு தாராபுரம் ரோட்டில் நடந்து வரும்போது, ரைஸ்மில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே மாதையன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்






      Dinamalar
      Follow us