sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காவிரி கரையில் சிக்கிய 'மினி அனகோண்டா'

/

காவிரி கரையில் சிக்கிய 'மினி அனகோண்டா'

காவிரி கரையில் சிக்கிய 'மினி அனகோண்டா'

காவிரி கரையில் சிக்கிய 'மினி அனகோண்டா'


ADDED : ஜன 22, 2025 01:28 AM

Google News

ADDED : ஜன 22, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காவிரி கரையில் சிக்கிய 'மினி அனகோண்டா'

பவானி:அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை காவிரி கரையோரத்தில், ஒரு மலைப்பாம்பு நேற்று மதியம் ஊர்ந்து சென்றது. இதைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து, சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வனத்துறையினர், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பெற்று கூண்டில் அடைத்தனர். பிறகு சென்னம்பட்டி வனப்பகுதியில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us