sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாரம் சரிந்து விழுந்துஏழு பேர் படுகாயம்

/

சாரம் சரிந்து விழுந்துஏழு பேர் படுகாயம்

சாரம் சரிந்து விழுந்துஏழு பேர் படுகாயம்

சாரம் சரிந்து விழுந்துஏழு பேர் படுகாயம்


ADDED : பிப் 27, 2025 02:14 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாரம் சரிந்து விழுந்துஏழு பேர் படுகாயம்

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம், எஸ்.பி.எஸ்.,கார்னர் எதிரில் சர்ச் பகுதியில் ஆர்ச் கட்டும் பணியில் தொழிலாளர்கள் நேற்று மதியம் ஈடுபட்டிருந்தனர். நுழைவு வாயில் கட்ட, சாரம் கட்டி அதன் மீது தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, சாரம் சரிந்து விழுந்தது. இதில் செண்பகபுதுாரை சேர்ந்த ரங்கசாமி, 56, கூத்தனுார் ராமச்சந்திரன், 30, அண்ணா நகர் குஞ்சான், 50, கண்ணன், 25, ரங்கசமுத்திரம் ரஞ்சித், 19, வடக்கு பேட்டை மாதவி, 60, பேபி, 45, ஆகிய ஏழு பேரும் விபத்தில் படுகாயமடைந்தனர். அனைவரும் மீட்கப்பட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை

யில் அனுமதிக்கப்பட்டனர். சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us