sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வேன் மீது சரக்கு லாரிமோதி 16 பேர் காயம்

வேன் மீது சரக்கு லாரிமோதி 16 பேர் காயம்

வேன் மீது சரக்கு லாரிமோதி 16 பேர் காயம்


ADDED : மார் 09, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 01:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வேன் மீது சரக்கு லாரிமோதி 16 பேர் காயம்

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளியிலுள்ள பனியன் நிறுவனத்தில், வேலை செய்பவர்களை ஏற்றிச் செல்லும் டாடா வேன் நேற்று முன்தினம் இரவு 8:45 மணியளவில், 16 பேருடன் காங்கேயம் திருப்பூர் ரோடு ஜேசீஸ் பள்ளி அருகே முத்துாரை நோக்கி சென்றது. அப்போது எதிரே ஈரோடு மாவட்டம், கம்பளியம்பட்டியை சேர்ந்த சக்திவேல், 25, என்பவர் ஓட்டி வந்த சரக்கு லாரி, வேன் மீது மோதியது.

இதில் வேனில் இருந்த ஓட்டுனர் உட்பட 16 பேரும் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us