sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் டாக்டர் வீட்டில் 75 பவுன், ரூ.50 ஆயிரம் திருட்டு

/

ஈரோட்டில் டாக்டர் வீட்டில் 75 பவுன், ரூ.50 ஆயிரம் திருட்டு

ஈரோட்டில் டாக்டர் வீட்டில் 75 பவுன், ரூ.50 ஆயிரம் திருட்டு

ஈரோட்டில் டாக்டர் வீட்டில் 75 பவுன், ரூ.50 ஆயிரம் திருட்டு


ADDED : ஆக 01, 2024 02:22 AM

Google News

ADDED : ஆக 01, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில், ஹோமியோபதி டாக்டர் வீட்டில், 75 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

ஈரோடு, சஞ்சய் நகர் ராணி வீதியை சேர்ந்த பிரபாத் மனைவி ராணி சுப்ரியா, 42. இவர் கோவையில் ஹோமியோபதி டாக்ட-ராக பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்-ளனர். இவரது தந்தை பழனிசாமி பல் டாக்டராக உள்ளார். சென்-னையில் வசிக்கும் பழனிசாமியின் மகன் சந்தோஷ்குமார் இல்ல பூப்பு நன்னீராட்டு விழாவுக்கு கடந்த, 30 காலை சென்னைக்கு சென்றுள்ளனர். நேற்று மதியம், ராணி சுப்ரியா வீட்டு வேலைக்-கார பெண் வந்த போது, வீட்டின் கிரில் கேட் உடைக்கப்பட்டு இருந்து கண்டு அதிர்ச்சியடைந்து தகவல் தெரிவித்தார். புகார்-படி, வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கிரில் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் இருந்த, 75 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. கைரேகை நிபு-ணர்கள், அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். ராணி சுப்ரியா வீட்டில், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா இல்லை. எனவே, எதிரே உள்ள கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us