sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் 9,168 மாணவர்கள் பங்கேற்பு

/

தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் 9,168 மாணவர்கள் பங்கேற்பு

தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் 9,168 மாணவர்கள் பங்கேற்பு

தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் 9,168 மாணவர்கள் பங்கேற்பு


ADDED : அக் 20, 2024 01:59 AM

Google News

ADDED : அக் 20, 2024 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ் இலக்கிய திறனறி தேர்வில்

9,168 மாணவர்கள் பங்கேற்பு

ஈரோடு, அக். 20-

பள்ளி கல்வித்துறை சார்பில், தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு, மாநில அளவில் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 37 மையங்களில் தேர்வு நடந்தது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிக என, 9,454 மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் நேற்று நடந்த தேர்வில், 286 பேர் பங்கேற்கவில்லை. 9,168 பேர் மட்டுமே பங்கேற்றனர். ஓ.எம்.ஆர்., விடைத்தாள் முறையில் தேர்வு நடந்தது.






      Dinamalar
      Follow us