sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கவுந்தப்பாடி நால்ரோட்டில் சிக்னல் இயங்காததால் விபத்து அபாயம்

/

கவுந்தப்பாடி நால்ரோட்டில் சிக்னல் இயங்காததால் விபத்து அபாயம்

கவுந்தப்பாடி நால்ரோட்டில் சிக்னல் இயங்காததால் விபத்து அபாயம்

கவுந்தப்பாடி நால்ரோட்டில் சிக்னல் இயங்காததால் விபத்து அபாயம்


ADDED : ஜூலை 06, 2024 06:07 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி : கவுந்தப்பாடி நால்ரோட்டில் சிக்னல் இயங்காததால், வாகன விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோபி அருகே கவுந்தப்பாடி நால்ரோட்டை கடந்து, சிறுவலுார், கோபி, பவானி, ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். எந்நேரமும் வாகன நடமாட்டம், அதிகமுள்ள சாலையில், பல ஆண்டுகளுக்கு முன், கவுந்தப்பாடி நால்ரோட்டில், போக்குவ-ரத்து போலீசார் சிக்னல் அமைத்தனர். சிக்னல் பல மாதங்களாக இயங்குவதில்லை. இதனால் நால்ரோட்டை கடக்கும் வாக-னங்கள், தாறுமாறாக பயணித்து, ஒன்றோடு ஒன்று முட்டி மோதி விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பிரிவு போலீசார் சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு, வர வாகன ஓட்-டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us