sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காங்கேயத்தில் அமைதி பேரணி

/

காங்கேயத்தில் அமைதி பேரணி

காங்கேயத்தில் அமைதி பேரணி

காங்கேயத்தில் அமைதி பேரணி


ADDED : ஆக 08, 2024 06:48 AM

Google News

ADDED : ஆக 08, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அமைதி பேரணி நடந்தது.

தாராபுரம் சாலை சி.எஸ்.ஐ., தேவாலயம் முன் துவங்கிய அமைதி பேரணி, பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது. காங்கேயம் நகர தி.மு.க., செயலர் சேமலையப்பன் தலைமை வகித்தார். பேரணி முடிவில் கருணா-நிதி திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரி-யாதை செலுத்தினர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்தி-கேயன், காங்கேயம் தெற்கு ஒன்றிய செயலர் சிவானந்தன், வடக்கு ஒன்றிய செயலர் கருணைபிரகாஷ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us