sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானியில் ஒரே இரவில் ௩ இடங்களில் திருட்டு

/

பவானியில் ஒரே இரவில் ௩ இடங்களில் திருட்டு

பவானியில் ஒரே இரவில் ௩ இடங்களில் திருட்டு

பவானியில் ஒரே இரவில் ௩ இடங்களில் திருட்டு


ADDED : பிப் 25, 2025 04:58 AM

Google News

ADDED : பிப் 25, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி, காமராஜர் நகர், பூங்கா வீதி பகுதியில் வசித்து வரு-பவர் செல்வராஜ், 45; கூலி தொழிலாளி. இவரது மனைவி மனோ, 40; இருவரும் நேற்று முன்தினம் காசிக்கு புறப்பட்டு சென்றனர். இதையறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 70 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர்.

இதேபோல் பவானி - மேட்டூர் ரோட்டில் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை எதிரே டீக்கடை பூட்டை உடைத்து, 7,௦௦௦ ரூபாய், மற்றொரு டீக்கடையில், ௧,௦௦௦ ரூபாயை திருடி சென்றுள்ளனர். ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த தொடர் திருட்டு குறித்து, பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us