/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தந்தை இறந்த சோகத்தில் மகன் துாக்கில் தற்கொலை
/
தந்தை இறந்த சோகத்தில் மகன் துாக்கில் தற்கொலை
ADDED : டிச 07, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த குமாரபுரி, பாப்பன்காட்டை சேர்ந்தவர் சரவணன், 46; பனியன் நிறுவன ஊழியர். திருமணமாகி ஒரு மகள், மகன் உள்ளனர். சரவணனின் தந்தை தங்கவேல் ஒரு மாதத்துக்கு முன் இறந்து விட்டார். சோகத்தில் வேலைக்கு செல்-லாமல் சரவணன் வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு
கொண்டார். குடும்பத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்-தனர். மருத்துவர்கள்
பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.