sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துணிகளை திருடிய பெண்கள் ஊழியரிடம் சிக்கியதால் ஓட்டம்

/

துணிகளை திருடிய பெண்கள் ஊழியரிடம் சிக்கியதால் ஓட்டம்

துணிகளை திருடிய பெண்கள் ஊழியரிடம் சிக்கியதால் ஓட்டம்

துணிகளை திருடிய பெண்கள் ஊழியரிடம் சிக்கியதால் ஓட்டம்


ADDED : செப் 07, 2024 07:58 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில் எஸ்.ஆர்.டி., நகர் அருகே ஆனந்தன் என்பவர் ரெடிமேட் ஷோரூம் நடத்தி வருகிறார். நேற்று முன்-தினம் மதியம் நான்கு பெண்கள் ஆளுக்கு ஒரு பையுடன் கடைக்கு வந்தனர். பேண்ட், சர்ட் வாங்குவதாக கூறி துணிகளை நோட்டமிட்டுள்ளனர். அப்போது இரண்டு பெண்கள் கடை பெண் ஊழியரை திசை திருப்பி துணி எடுப்பது போல் நடித்-தனர்.

சுடிதார் மற்றும் சேலை அணிந்த இரண்டு பெண்கள், கடையின் மற்றொரு பகுதிக்கு சென்று, அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரெடிமேட் பேண்ட், சர்ட்களை பண்டல் பண்டலாக திருடி கொண்டு வந்த பையில் வைத்துள்ளனர். இதை பெண் ஊழியர் பார்த்து, உரிமையாளருக்கு செல்போனில் தகவல் தெரிவித்-துள்ளார். இதனால் இரு பெண்களும் திருடிய துணிகளை வைத்து-விட்டு, மற்ற இரு பெண்களையும் அழைத்துக் கொண்டு ஓடி விட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்டி தற்போது பரவி வருகிறது. பட்டப்பகலில் ரெடிமேட் கடையில் பெண்கள் கைவ-ரிசை காட்டியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us