sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நம்பியூரில் வெள்ளப்பெருக்கு

/

நம்பியூரில் வெள்ளப்பெருக்கு

நம்பியூரில் வெள்ளப்பெருக்கு

நம்பியூரில் வெள்ளப்பெருக்கு


ADDED : மே 21, 2024 11:39 AM

Google News

ADDED : மே 21, 2024 11:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூரை அடுத்த எம்மாம்பூண்டி, கோமாங்காட்டுபாளையம், ராஜிவ்காந்தி நகர், இச்சிபாளையம், வெள்ளாளபாளையம், திமப்பயன்பாளையம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று கனமழை கொட்டியது. இதனால் சந்தன நகர் பகுதி குட்டை நிரம்பி உபரி நீர் வெளியேறியது.

இதனால் ராஜீவ்காந்தி நகர் ஆண்டிக்காடு, வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதியில், 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. ஆண்டிக்காடு பகுதியில் ஆடு, மாடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

நம்பியூர் சுற்றுவட்டார பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குட்டை, குளங்கள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்ட்டது. இச்சிபாளையம் மற்றும் கெடாரை பகுதியில் குளங்கள் நிரம்பி வெ ளியேறிய மழைநீரால் விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதில், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான தர்பூசணி பழங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.






      Dinamalar
      Follow us