sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மக்கள் குமுறல்; சீமான் உறுதி

மக்கள் குமுறல்; சீமான் உறுதி

மக்கள் குமுறல்; சீமான் உறுதி


ADDED : ஜன 31, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2025 01:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மக்கள் குமுறல்; சீமான் உறுதி

பவானி:பவானி அருகே பெருமாள் மலையில் உள்ள மங்களகிரி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 5.75 ஏக்கர் நிலம், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலத்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை தமிழர், அருந்ததிய இன மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த இடத்தை அளவீடு செய்து வாடகை வசூலிக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குடியிருப்புவாசிகளோ வாடகை செலுத்தமாட்டோம், அதே இடத்தில் வீட்டுமனை வழங்க வேண்டுமென்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அப்பகுதி மக்களை நேற்று சந்தித்தார். பிறகு சீமான் கூறியதாவது: இப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற சொல்வதும், வாடகை வசூலிப்பதும் இவர்களுக்கு செய்யும் தீங்கு. ஓட்டு மட்டும் வேண்டும், ஆனால், இவர்கள் குடியிருப்பதற்கு வீடு தர மாட்டீர்களா?. இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us