sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாய்க்காலில் மாயமானமாணவர் உடல் கிடைத்தது

வாய்க்காலில் மாயமானமாணவர் உடல் கிடைத்தது

வாய்க்காலில் மாயமானமாணவர் உடல் கிடைத்தது


ADDED : மார் 08, 2025 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 02:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வாய்க்காலில் மாயமானமாணவர் உடல் கிடைத்தது

புன்செய்புளியம்பட்டி:கோவை, துடியலுாரை சேர்ந்தவர் ஆருண், 18; கல்லுாரி மாணவரான இவர், தனது நண்பர்களுடன் புன்செய்புளியம்பட்டி அடுத்த செண்பகபுதுார் அருகே, தடை செய்யப்பட்ட பகுதியான கீழ்பவானி வாய்க்காலில் கடந்த, ௬ம் தேதி குளித்தார். நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றவர் மாயமானார். சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் இரண்டாவது நாளாக தேடியும் கிடைக்கவில்லை. மூன்றாவது நாளான நேற்று, அவர் குளித்த இடத்தில் இருந்து, 7 கி.மீ., துாரத்தில் உள்ள உக்கரம் பகுதியில் ஆருண் சடலம் கரை ஒதுங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us