sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அடிப்படை வசதி கேட்டுதாராபுரம் அருகே மறியல்

அடிப்படை வசதி கேட்டுதாராபுரம் அருகே மறியல்

அடிப்படை வசதி கேட்டுதாராபுரம் அருகே மறியல்


ADDED : மார் 19, 2025 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2025 01:39 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அடிப்படை வசதி கேட்டுதாராபுரம் அருகே மறியல்

தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த பொட்டிக்காம்பாளையம், பாரதி நகர் பகுதி மக்கள், மயான வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் தாசார்பட்டி அருகே பொள்ளாச்சி சாலையில், நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாராபுரம் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர். மயான வசதி, குடிநீர் வசதி, இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் முன் வைத்தனர்.

இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறவே, கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us