sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 19, 2026 ,தை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன்கோவிலில் பொங்கல் விழா

/

ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன்கோவிலில் பொங்கல் விழா

ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன்கோவிலில் பொங்கல் விழா

ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன்கோவிலில் பொங்கல் விழா


ADDED : ஏப் 09, 2025 01:39 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன்கோவிலில் பொங்கல் விழா

சென்னிமலை:சென்னிமலை அருகே மணிமலையில் ஸ்ரீபண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் பொங்கல் விழா கடந்த, 1ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பக்தர்கள் கொடுமுடி சென்று காவிரி தீர்த்தம் எடுத்து வந்தனர். அன்றிரவு தீர்த்த குடங்களுடன் கோவிலுக்கு

ஊர்வலமாக சென்றனர்.பிறகு சுவாமிக்கு தீர்த்த அபிஷேகத்தை தொடர்ந்து அலங்காரம் செய்து பூஜை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி கும்பம் எடுத்தும் கோவிலுக்கு சென்றனர். மணிமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us