sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தற்காலிக கடை அமைக்ககாங்கேயத்தில் 21ல் ஏலம்

தற்காலிக கடை அமைக்ககாங்கேயத்தில் 21ல் ஏலம்

தற்காலிக கடை அமைக்ககாங்கேயத்தில் 21ல் ஏலம்


ADDED : ஜன 19, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2025 01:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தற்காலிக கடை அமைக்ககாங்கேயத்தில் 21ல் ஏலம்

காங்கேயம், :காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா நடக்கவுள்ளது. இதையொட்டி கோவிலை சுற்றி தற்காலிக கடைகள் அமைக்கப்படும். இதற்கான ஏலம் வரும், ௨௧ம் தேதி காலை, காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கவுள்ளது.

ஏலம் கோர விரும்புவோர், ஏலம் ஆரம்பிக்கும் முன் முன்பணம் செலுத்த வேண்டும். அல்லது அதற்கு இரண்டு மடங்கு சொத்து மதிப்பு சான்று சமர்ப்பிக்க வேண்டும். வைப்புத் தொகை செலுத்தாதவர்களுக்கு ஏலத்தில் அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us