/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஈஷா' பாதுகாப்புக்கு 450 போலீசார் பயணம்
/
'ஈஷா' பாதுகாப்புக்கு 450 போலீசார் பயணம்
ADDED : பிப் 25, 2025 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கோவை அருகேயுள்ள ஈஷா யோக மையத்தில், நாளை மாலை தொடங்கி, 27ம் தேதி காலை வரை மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். இதில்லாமல் பல ஆயிரக்கணக்-கானோர் கலந்து கொள்வர். இந்நிலையில் மக்களின் பாதுகாப்புக்-காக ஈரோட்டில் இருந்து, எஸ்.பி., ஜவகர் தலைமையில், 450 போலீசார் இன்று செல்கின்றனர். பணி முடிந்து, 27ல் ஊர் திரும்-புவர்.