sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீரன் சின்னமலை விழா குறித்து ஆலோசனை

/

தீரன் சின்னமலை விழா குறித்து ஆலோசனை

தீரன் சின்னமலை விழா குறித்து ஆலோசனை

தீரன் சின்னமலை விழா குறித்து ஆலோசனை


ADDED : ஜூலை 31, 2024 07:17 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அரச்சலுாரை அடுத்த ஓடாநிலையில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு ஆடிப்பெருக்கு விழா வரும் ஆக., 3ல் நடக்க உள்-ளது. இதற்கான முன்னேற்பாடு பற்றிய ஆலோ-சனை கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், எஸ்.பி., ஜவகர் முன்னிலை வகித்தனர். பொது-மக்கள், பல்வேறு அமைப்பினர் அங்கு வரு-வதால், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன போக்கு-வரத்தை ஒழுங்குபடுத்தி, ஒரு வழிப்பாதை அமைப்பது பற்றி முடிவு செய்தனர். ஒவ்வொரு அமைப்பினரும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மரியாதை செய்ய அனுமதிக்க வேண்டும். முன்னேற்பாடுகளை ஒருங்கி-ணைத்து செய்ய யோசனை தெரிவித்தனர். பின், அந்தியூர் குருநாத சுவாமி கோவில் தேர்த்திரு-விழா முன்னேற்பாடு குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அங்கு வந்து செல்லும் தமிழக மற்றும் கர்நாடகா, கேரளா மாநில பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கவும், கால்நடை சந்தையை பாது-காப்பாக நடத்தவும், கூட்ட நெரிசலை கட்டுப்ப-டுத்த தேவையான வசதிகள் மேற்கொள்ள யோசனை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us