sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வனத்துறை சார்பில் குறைதீர் கூட்டம்

/

வனத்துறை சார்பில் குறைதீர் கூட்டம்

வனத்துறை சார்பில் குறைதீர் கூட்டம்

வனத்துறை சார்பில் குறைதீர் கூட்டம்


ADDED : ஜூலை 31, 2024 07:14 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு வனக்கோட்டத்தில் செயல்படும் வனச்ச-ரகங்களான அந்தியூர், பர்கூர், தட்டக்கரை, சென்-னம்பட்டி, ஈரோடு வனச்சரக பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள், மக்கள் வனத்துறை சார்ந்த கோரிக்கைகளை தெரிவிக்கவும், அவற்றை நிறைவேற்றவும் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் கிழமை காலை, 11:00 மணிக்கு கூட்டம் நடத்தப்படுகிறது.இதன்படி ஈரோடு மாவட்ட வன அலுவலகத்தில் வரும் செவ்வாய் கிழமை (ஆக.,6ல்) காலை, 11:00 மணிக்கு மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு தலைமையில் நடத்தப்படுகிறது.

விவசா-யிகள், மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்-கலாம். மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 1107ல் புகார் தெரிவிக்கலாம்.






      Dinamalar
      Follow us