sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு துவக்கம்

/

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு துவக்கம்

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு துவக்கம்

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு துவக்கம்


ADDED : ஜூலை 06, 2024 06:09 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நேற்று துவங்கியது. ஈரோடு மாநகராட்சி துவக்கப்பள்ளியில், நடு-நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு துவங்கியது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுகுமார் தலைமை வகித்து நடத்-தினார். இதில் பிற மாவட்டம் செல்ல விருப்பம் தெரிவித்து இருவர் விண்ணப்பித்தனர். அதில் ஒருவர் மட்டும் விபரங்களை சமர்பித்தார். தவிர தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஏழு பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் மூவர் மட்டுமே பங்-கேற்று, ஆவணங்களை வழங்கினர். இன்று பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்துக்குள் பணி இடமா-றுதல் கலந்தாய்வு நடக்கிறது. இதற்கு, 154 பேர் விண்ணப்பித்-துள்ளனர். முன்னுரிமை அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us