sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பூசாரிகளுக்கு இலவசமாக மாடு வழங்கிய அமைச்சர்

/

பூசாரிகளுக்கு இலவசமாக மாடு வழங்கிய அமைச்சர்

பூசாரிகளுக்கு இலவசமாக மாடு வழங்கிய அமைச்சர்

பூசாரிகளுக்கு இலவசமாக மாடு வழங்கிய அமைச்சர்


ADDED : பிப் 25, 2025 06:43 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா கோவில்களுக்கு, வேண்டுதலுக்காக பக்தர்கள் மாடுகளை வழங்குவது வழக்கம்.

இதில் கோவிலில் பராமரிக்கும் அளவு போக மீதி மாடுகளை, ஒரு கால பூஜை செய்யும் கோவில் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்க-ளுக்கு அளிக்கப்படும். அந்த வகையில் கிராமப்புற பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு என, ௧5 பேருக்கு மாடு வழங்கும் நிகழ்ச்சி, கோவிலில் நேற்று நடந்தது. அமைச்சர் முத்துசாமி மாடுகளை வழங்கினார்.






      Dinamalar
      Follow us