sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டாக்டர் வீட்டில் திருட்டு மேலும் ஒருவர் கைது

/

டாக்டர் வீட்டில் திருட்டு மேலும் ஒருவர் கைது

டாக்டர் வீட்டில் திருட்டு மேலும் ஒருவர் கைது

டாக்டர் வீட்டில் திருட்டு மேலும் ஒருவர் கைது


ADDED : ஆக 20, 2024 02:22 AM

Google News

ADDED : ஆக 20, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, சஞ்சய் நகர், ராணி வீதியை சேர்ந்த ஹோமியோபதி டாக்டர் ராணி சுப்ரியா, 42; இவரது வீட்டில், ஜூலை, 30ம் தேதி இரவு, 219 பவுன் நகை, 55 ஆயிரம் ரொக்கம், 25 கிராம் வெள்ளி பொருள் திருட்டு போனது.

இதுதொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார், ஏற்கனவே இருவரை கைது செய்து, 150 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். தலைமறைவான சென்னை, அம்பத்துார் பகுதியை சேர்ந்த நரேந்திரன், 21, என்பவரை திருப்பூரில் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 66.5 பவுன் நகை, 25 கிராம் வெள்ளி பொருட்களை மீட்டனர். நரேந்திரன் மீது, 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us