sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மருந்து பற்றாக்குறை-மருத்துவர் இல்லை ஆயுர்வேத மருத்துவமனையில் அவலம்

/

மருந்து பற்றாக்குறை-மருத்துவர் இல்லை ஆயுர்வேத மருத்துவமனையில் அவலம்

மருந்து பற்றாக்குறை-மருத்துவர் இல்லை ஆயுர்வேத மருத்துவமனையில் அவலம்

மருந்து பற்றாக்குறை-மருத்துவர் இல்லை ஆயுர்வேத மருத்துவமனையில் அவலம்


ADDED : செப் 02, 2024 02:48 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மரப்பாலம் பகுதியில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயுர்வேத மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றும், மருந்துகள் வாங்கியும் செல்கின்றனர். மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள நிலையில், மருந்து பற்றாக்குறை நிலவுவதாக புகார் எழுந்தது. மேலும், மருத்துவமனையை திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாகவும், எந்தவொரு வசதியும்

இல்லை என்றும் பொதுமக்கள், கவுன்சிலர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இத்தனை பிரச்னைகளுடன் செயல்பட்டு(?) வரும் மருத்துவமனையில், தற்போது மருத்துவரும் இல்லாததால், நோயாளிகள் தவிப்புக்கு

ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து மாநகர நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது: ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர் ஓய்வு பெறவுள்ளார். இதனால் அவர் தற்போது விடுப்பில் உள்ளார். ஓய்வு பெற்றவுடன் புதிய மருத்துவர் நியமிக்க

நடவடிக்கை எடுக்கப்படும். மருந்து பற்றாக்குறையும் தீர்க்கப்படும்.






      Dinamalar
      Follow us