sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சத்துணவு திட்டம் குறித்து சிறப்பு சபை கூட்டம்

/

சத்துணவு திட்டம் குறித்து சிறப்பு சபை கூட்டம்

சத்துணவு திட்டம் குறித்து சிறப்பு சபை கூட்டம்

சத்துணவு திட்டம் குறித்து சிறப்பு சபை கூட்டம்


ADDED : ஜூலை 06, 2024 07:06 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு உள்ள குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்யவும், திட்-டத்தை மேம்படுத்தவும், சத்துணவு மையங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 38 மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட, 954 சத்துணவு மையங்களில் சமூக தணிக்கை அலகு சார்பில் இரு கட்டங்களாக ஆய்வு நடத்த முடிவு செய்-தனர். இதில் முதல் கட்ட ஆய்வு கடந்த, 1-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.

ஈரோடு இடையன்காட்டுவலசு மாநகராட்சி உயர்நிலை பள்-ளியில் தணிக்கை குழுவினர் ஆய்வு நடத்தினர். இதை தொடர்ந்து சிறப்பு சபை கூட்டம் பள்ளியில் நேற்று மாலை நடந்-தது. இதில் தணிக்கை குழு அலுவலர்கள், மாநகராட்சி அதிகா-ரிகள் பங்கேற்றனர். இரண்டா-ம் கட்ட ஆய்வு, ௮ம் தேதி தொடங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us