sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு கேர் 24 மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சைக்கு அதிநவீன கருவி

/

ஈரோடு கேர் 24 மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சைக்கு அதிநவீன கருவி

ஈரோடு கேர் 24 மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சைக்கு அதிநவீன கருவி

ஈரோடு கேர் 24 மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சைக்கு அதிநவீன கருவி


ADDED : செப் 02, 2024 02:48 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் முதல் முறையாக, கேர் 24 மருத்துவமனையில், ஆஞ்சியோ சிகிச்சைக்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன ஓசிடீ அல்ட்ரியான் கருவி தொடக்க விழா நடந்தது. மருத்துவமனை தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக பாரதிய வித்யா பவன் பள்ளி தலைவர் ராமகிருஷ்ணன், கருவியின் சேவையை குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கேர் 24 மருத்துவமனை டாக்டர் விஜய், டாக்டர் பாலசுப்ரமணி மற்றும் இதர மருத்துவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.அதிநவீன சிகிச்சை கருவி குறித்து டாக்டர் விஜய் கூறியதாவது: ஓசிடீ 2.௦ கருவியானது ஆஞ்சியோ சிகிச்சை முறையை வேகமாக, துல்லியமாக, பாதுகாப்பாக செய்ய பெரிதும் உதவும். இதன்மூலம் துல்லியமாக

அடைப்புகளை கண்டறிந்து, அடைப்பு எதனால் உருவானது, அடைப்பின் அளவை கணித்து, விரைவான சிகிச்சை முடிவுகளை எடுக்க முடியும் என்றார். டாக்டர் பாலசுப்பிரமணி பேசுகையில், இந்த அதி நவீன ஓசிடீ 2.0

கருவியானது, இருதயத்துக்கு மட்டும் அல்லாது மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் உள்ள அடைப்புகளை கண்டறிந்தும் விரைவாக சிகிச்சை அளிக்க உதவும் என்றார்.






      Dinamalar
      Follow us