sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

யானை தாக்குதலுக்கு ஆளானவர் சாவு

/

யானை தாக்குதலுக்கு ஆளானவர் சாவு

யானை தாக்குதலுக்கு ஆளானவர் சாவு

யானை தாக்குதலுக்கு ஆளானவர் சாவு


ADDED : ஜூலை 21, 2024 09:17 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 09:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம் : கடம்பூரை அடுத்த குன்றி மலை கிராமம், கிளைமன்ஸ் தொட்டியை சேர்ந்தவர் கண்ணன், 50; கடந்த, 18ம் தேதி மாலை வனப்பகுதியில் விறகு சேகரித்து திரும்பியபோது, யானை தாக்-கியதில் படுகாயம் அடைந்தார்.

சத்தி அரசு மருத்-துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு இறந்தார். கடம்பூர் போலீசார், வனத்துறை-யினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us