sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரு விபத்து இருவர் பலி

/

இரு விபத்து இருவர் பலி

இரு விபத்து இருவர் பலி

இரு விபத்து இருவர் பலி


ADDED : ஜூலை 11, 2011 02:45 AM

Google News

ADDED : ஜூலை 11, 2011 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: கம்புளியம்பட்டி ராசாகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (47); விவசாயி.

பெருந்துறைக்கு டி.வி.எஸ். மொபெட்டில் வந்த போது, சரளை அருகே பின்னால் வந்த வேன் மோதி இறந்தார். பெருந்துறை எஸ்.ஐ., குணசேகரன் விசாரிக்கிறார். மற்றொரு சம்பவம்: ஈரோடு அருகிலுள்ள அணைக்கவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் ஆறுமுக கவுண்டர். இவரது மனைவி ராமாய்யாம்மாள் (65), மகன் கந்தசாமி (40) ஆகியோர் பைக்கில் சென்றனர். கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராமாயாம்மாள் இறந்தார்.








      Dinamalar
      Follow us