sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓட்டுச்சாவடி அமைக்கவலியுறுத்தி மக்கள் மனு

/

ஓட்டுச்சாவடி அமைக்கவலியுறுத்தி மக்கள் மனு

ஓட்டுச்சாவடி அமைக்கவலியுறுத்தி மக்கள் மனு

ஓட்டுச்சாவடி அமைக்கவலியுறுத்தி மக்கள் மனு


ADDED : ஏப் 05, 2025 01:49 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டுச்சாவடி அமைக்கவலியுறுத்தி மக்கள் மனு

தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த முத்து கவுண்டம் பாளையம் பகுதி மக்கள், தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜாவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நந்தவனம்பாளையம் ஊராட்சி இரண்டாவது வார்டு முத்து கவுண்டம்பாளையம் மற்றும் ஆத்தி காட்டுப்புதுாரில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். நாங்கள், 5 கி.மீ., தொலைவில் உள்ள நந்தவனம் பாளையத்தில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று வாக்களிக்கிறோம். இதனால் முதியோர் சிரமப்படுகின்றனர். எனவே முத்து கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், வாக்குச்சாவடி அமைத்து நாங்கள் சிரமமின்றி ஓட்டளிக்க உதவ வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us