sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 30, 2026 ,சித்திரை 17, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓட்டுச்சாவடி அமைக்கவலியுறுத்தி மக்கள் மனு

/

ஓட்டுச்சாவடி அமைக்கவலியுறுத்தி மக்கள் மனு

ஓட்டுச்சாவடி அமைக்கவலியுறுத்தி மக்கள் மனு

ஓட்டுச்சாவடி அமைக்கவலியுறுத்தி மக்கள் மனு


ADDED : ஏப் 05, 2025 01:49 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டுச்சாவடி அமைக்கவலியுறுத்தி மக்கள் மனு

தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த முத்து கவுண்டம் பாளையம் பகுதி மக்கள், தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜாவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நந்தவனம்பாளையம் ஊராட்சி இரண்டாவது வார்டு முத்து கவுண்டம்பாளையம் மற்றும் ஆத்தி காட்டுப்புதுாரில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். நாங்கள், 5 கி.மீ., தொலைவில் உள்ள நந்தவனம் பாளையத்தில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று வாக்களிக்கிறோம். இதனால் முதியோர் சிரமப்படுகின்றனர். எனவே முத்து கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், வாக்குச்சாவடி அமைத்து நாங்கள் சிரமமின்றி ஓட்டளிக்க உதவ வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us