sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எஸ்.ஐ., தேர்வுக்குஉதவி மையம் துவக்கம்

/

எஸ்.ஐ., தேர்வுக்குஉதவி மையம் துவக்கம்

எஸ்.ஐ., தேர்வுக்குஉதவி மையம் துவக்கம்

எஸ்.ஐ., தேர்வுக்குஉதவி மையம் துவக்கம்


ADDED : ஏப் 09, 2025 01:38 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.ஐ., தேர்வுக்குஉதவி மையம் துவக்கம்

ஈரோடு:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.,) தாலுகா மற்றும் ஆயுதப்படை உட்பட 1,299 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க மே, ௩ம் தேதி கடைசி நாள். விண்ணப்பிப்பவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு காலை, 9:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, 96552-20100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி மையம் மே, ௩ம் தேதி வரை செயல்படும்.






      Dinamalar
      Follow us