sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வனத்துறை சார்பாக நாய்களுக்கு தடுப்பூசி

வனத்துறை சார்பாக நாய்களுக்கு தடுப்பூசி

வனத்துறை சார்பாக நாய்களுக்கு தடுப்பூசி


ADDED : செப் 06, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2025 01:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை :சென்னிமலை வனச்சரகத்தில் வன எல்லையோர வீடுகள், விவசாய தோட்டங்களில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, சத்தி புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவர் சதாசிவம், நேற்று தடுப்பூசி போட்டார்.

வனப்பகுதிகளில் பல இடங்களில் சதாசிவம் ஆய்வு செய்து, வன எல்லையோரம் வசிக்கும் மக்களிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து கேட்டறிந்தார். அதன் பிறகு வனச்சரக அலுவலர், வனவர், வனகாப்பாளர்களிடம் கலந்துரையாடினார். சென்னிமலை வனப்பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிப்பது குறித்தும்அறிவுரை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us