sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மசோதாவை கண்டித்து ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

/

மசோதாவை கண்டித்து ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

மசோதாவை கண்டித்து ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

மசோதாவை கண்டித்து ஆசிரியர் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 29, 2025 12:59 AM

Google News

ADDED : அக் 29, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர் சங்கம் சார்பில், ஈரோடு திண்டல் தனியார் கல்லுாரி முன், செயலாளர் சவுந்தர்யா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு உதவி பெறும் கல்லுாரிகளை தனியார் மயமாக்கக கூடாது.

அவற்றை தனியார் வசம் வழங்கி பல்கலைகழகமாக மாற்ற தமிழக அரசின் உயர்கல்வித்துறை மசோதா தாக்கல் செய்துள்ளது. இதை திரும்ப பெற வேண்டும். முடிவையும் அரசு கைவிட வலியுறுத்தினர். மாநில நிர்வாகிகள் சாத்தப்பன், பசுபதி, கோகிலா உட்பட பலர் பேசினர்.






      Dinamalar
      Follow us