sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மிரட்டி பணம் பறித்தஇளசுகள் 2 பேர் கைது

மிரட்டி பணம் பறித்தஇளசுகள் 2 பேர் கைது

மிரட்டி பணம் பறித்தஇளசுகள் 2 பேர் கைது


ADDED : ஏப் 04, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 01:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மிரட்டி பணம் பறித்தஇளசுகள் 2 பேர் கைது

மொடக்குறிச்சி:மொடக்குறிச்சி, நன்செய் ஊத்துக்குளி, சாவடிபாளையம் புதுார், விநாயகர் நகரை சேர்ந்தவர் முருகன், 45; ஈரோடு சென்று விட்டு கரூர் சாலை கொள்ளுக்காடு மேடு பகுதியில் நேற்று காலை 10:30 மணிக்கு பைக்கில் சென்றார். அப்போது மொபைல்போனில் அழைப்பு வரவே, சாலையோரம் பைக்கை நிறுத்தி விட்டு பேசினார்.

அப்போது வந்த லக்காபுரம், கரட்டான்காடு, பாரதி, 20, பிரபாகரன், 25, ஆகியோர் முருகனிடம் பணம், மொபைல் போனை கேட்டுள்ளனர். தர மறுக்கவே மிரட்டல் விடுத்து, 1,500 ரூபாயை பறித்து சென்றனர். அவரது புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் இருவரையும் கைது

செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us