sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காங்கேயத்தில் நாய் கடித்து 2 செம்மறி ஆடுகள் பலி

/

காங்கேயத்தில் நாய் கடித்து 2 செம்மறி ஆடுகள் பலி

காங்கேயத்தில் நாய் கடித்து 2 செம்மறி ஆடுகள் பலி

காங்கேயத்தில் நாய் கடித்து 2 செம்மறி ஆடுகள் பலி


ADDED : பிப் 25, 2025 06:02 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம், பழையகோட்டை சாலை, சத்திரவலசை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி, 50; இவர் தனது செம்மறி ஆடுகளை அதே பகு-தியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்

. இந்நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் கடித்து குதறியதில், இரு ஆடுகள் பலியாகி விட்டன. கால்நடை மருத்துவருக்கும், காங்கேயம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உடற்கூறாய்வு நடந்தது.






      Dinamalar
      Follow us