sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

25 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்

/

25 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்

25 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்

25 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : ஆக 24, 2024 07:22 AM

Google News

ADDED : ஆக 24, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை பேரூராட்சி ஒன்பதாவது வார்டு அடிவாரம் பகு-தியில் ஓட்டப்பாறை செல்லும் சாலை, 12 அடி அகலத்தில் இருந்தது. ஆனால், 25 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்தது.

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் நடந்த பேச்-சுவார்த்தையில், செங்கத்துறை பூசாரி மட நிர்வாகிகள் ஆக்கிர-மிப்பை தாங்களாக முன்வந்து அகற்றி பேரூராட்சி நிர்வாகத்துக்கு ஒப்படைத்தனர். இதனால் ஓட்டப்பாறை செல்லும் தார்ச்சாலை, 20 அடியாக அகலப்படுத்தப் பட்டுள்ளது. இதனால் சாலையில் போக்குவரத்து எளிதாக இருக்கும் என்று, மக்கள் மகிழ்ச்சி தெரி-வித்தனர்.






      Dinamalar
      Follow us