sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோவில் விழாவுக்காக 3 நாட்கள் விடுமுறை

/

கோவில் விழாவுக்காக 3 நாட்கள் விடுமுறை

கோவில் விழாவுக்காக 3 நாட்கள் விடுமுறை

கோவில் விழாவுக்காக 3 நாட்கள் விடுமுறை


ADDED : ஆக 08, 2024 06:38 AM

Google News

ADDED : ஆக 08, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அந்தியூர், கோவில் விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாத சுவாமி கோவில் விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று துவங்கியது. 10 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 11ல் மறுபூஜை நடக்-கிறது. கோவில் விழாவை முன்னிட்டு அந்தியூர் மற்றும் சுற்றுப்-புற பகுதிகளை சேர்ந்த பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 7 முதல் 9 வரை உள்ளூர் விடுமுறையாகும். மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமு-றைக்கு அனுமதி அளித்துள்ளது. இரண்டாவது வார சனிக்கிழ-மையான 10, 11 ஞாயிற்றுக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us