sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 325 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 325 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 325 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 325 மனுக்கள் ஏற்பு


ADDED : ஆக 13, 2024 05:55 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. இதில் மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 325 மனுக்கள் பெறப்பட்டன.

அன்னை சத்யா நகர், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்போர் நலச்சங்கத்துக்கான, 3 மாத இணை மானியத்தொகை, 3.36 லட்சம் மற்றும் சங்க பதிவு செய்தமைக்கான பதிவு கட்டணம், 5,100 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார், பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் மனுக்களை பெற்றனர்.






      Dinamalar
      Follow us